கையேந்த முடியாது

img

ஒவ்வொரு முறையும் தில்லி வந்து கையேந்த முடியாது... 4 மாத ஜிஎஸ்டி இழப்பீட்டை எப்போதுதான் தருவீர்கள்?

மத்திய அரசு தங்களை ஏமாற்றி வருவதாகவும், ஒவ்வொரு முறையும் தில்லிக்கு வந்து இழப்பீட்டுத் தொகையை கேட்டு, கையேந்தி நிற்பது தங்களுக்கு அவமானமாக இருப்பதாகவும் மாநில நிதியமைச்சர்கள் ஆவேசப்பட்டுள்ளனர். ....

;